அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள்
Share:

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள்

Adthi Visesha 12 Sahasra Namavaligal

Check Price on Amazon

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள்

Adthi Visesha 12 Sahasra Namavaligal

பக்கங்கள்
304
பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788183685344

அதிவிசேஷ 12 சஹஸ்ரநாமாவளிகள் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் விநாயகர், விஷ்ணு, லலிதா சஹஸ்ரநாமங்கள்தான் ‘அதிவிசேஷ’ என்ற அந்தஸ்துக்கு உரியதாக இருந்தன. பிற்பாடு ஆன்மிகத் தேடல் மிக அதிகமாகி, அதன் காரணமாக திருத்தலங்களும் வழிபாடுகளும் பக்தர்களால் நேசிக்கப்பட்டுஅனைத்து கடவுள்களின் சஹஸ்ரநாமாவளிகளுக்கும் சிறப்பு அந்தஸ்து உண்டாகிவிட்டது. இந்நூலில் 12 தெய்வங்களின் சஹஸ்ரநாமங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் Spirituality

More like this


வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

கணபதி ஹோமம் சுலபமுறை

எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும் இந்த ‘கணபதி ஹோமம்’ நூலுக்கு தனிச் சிறப்பு உண்டு. நீங்கள் அதை நிச்சயம் உணரப்போகிறீர்கள். ஹோமத்துக்குத் தயாராவது, ஹோமம் செய்யப்போகிற வருக்குத்…

வேத பாராயணம்

வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் கொண்டது. பெரிய எழுத்துகளில் பளிச்சென அச்சாகிய…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்

முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

சித்தர்கள் ராஜ்ஜியம்

கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…

ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…