அதிசய சித்தர் போகர்
Share:

அதிசய சித்தர் போகர்

Adhisaya Siddhar Bogar

Check Price on Amazon

அதிசய சித்தர் போகர்

Adhisaya Siddhar Bogar

பக்கங்கள்
136
பதிப்பகம்
கற்பகம் புத்தகாலயம்
மொழி
தமிழ் (Tamil)

அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். சஞ்சலமற்றத் தூய தவ வலிமை யின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை துன்பப்படும் மாந்தர்களின் துயரங் களைப் போக்குவதற்கே பயன்படுத்தியுள்ளனர் என்பதை …

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் Spirituality

More like this


ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

சாதாரண பெட்டிக்கடையில் இருந்து பன்னாட்டு கணினித் துறை நிறுவனங்கள்வரை செய்வதென்னவோ ஒரு தொழில். சுயதொழிலோ, கூட்டுத்தொழிலோ... மொத்தத்தில் ஒரு தொழில். பெட்டிக்கடை வியாபார…

ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

நீங்கள் ஒவ்வொருவரும் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். பெயரும் புகழும் வர வேண்டும், எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும், கற்ற கல்விமானாக இ…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்

முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

சித்தர்கள் ராஜ்ஜியம்

கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…

ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்

சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…