ஆழியின் அரசன்
Share:

ஆழியின் அரசன்

Aazhiyin Arasan

Check Price on Amazon
பக்கங்கள்
515
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0F4KY3GLX

இதுவரை திருமணமே செய்து கொள்ளாத நாயகன், இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட பெண்ணை திருமணம் செய்கிறான். அவனுக்கும் இது முதல் திருமணமாகவும், அவளுக்கு இது மூன்றாம் திருமணமணமாகவும் நடைபெற்றது.ஏன் ? இதில் விடுபட்ட கேள்விகளுக்கு விடைகள் அனைத்தும் பாகம் இரண்டில் காணலாம்.


கத்தரிப்பூ வண்ண புடவையில், ஆங்காங்கே வெள்ளை பூக்களால் வேலைப்பாடுகள் செய்திருந்த பூனம் புடவை அணிந்திருந்தாள். வேலை செய்வதால் மொத்தமாக அள்ள…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


தயக்கங்களால் திணறுகிறேன்

அழகான கூட்டு குடும்பக்குக்குள் உண்டாகும் பிரளயம். அதிலிருந்து மீண்டும் வந்து மதிவதனியை கை பிடிப்பானா வேதிக். இறுதியில் தெரிய வரும் உண்மையில் இருந்து அவளை மீட்பானா ? க…

மன்னவனின் மஞ்சத்தில்

தவறான புரிதலால் தனது கணவன் மேல் பழி சுமத்தும் நாயகி... சிறு வயதில் இருந்தே காதல் இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இடையே அது பெரிய ஊடலாகி போனது. அந்த…

இதயத்திருடி

பழி வாங்க துடிக்கும் நாயகன், அதை அறியாமல் அவன் விரித்த வலையில் வந்து சிக்கிய நாயகி. எதிர்பாராத விதமாக இருவருக்குள்ளும் மலரும் காதல். பழி வாங்கிய பின் தெரிந்த உண்மைகள்,…

ரசாயன ரசிகா

நாயகி தெரியாமல் செய்த தவறுக்கு பழி வாங்க துடிக்கும் நாயகன்.. பழி வாங்கி பகையை தீர்த்து கொண்டானா??? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. ( வீரா - வியு)

நொடியில் சாய்ந்தேனடி

நொடியில் சாய்ந்தேனடி - ஆன்டி ஹீரோ - ஆன்டி ஹீரோயின் கான்சப்ட். அமர்க்களமான ரொமாண்டிக் கதையை படித்து மகிழுங்கள். " ஐ நீட் அ டேஸ்ட்டி கிஸ் ஹனி " என அவன் ஹஸ்கி குரலி…