Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இடக்கை
Idakkai
- பக்கங்கள்
- 358
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- Uyirmai Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789385104435
- ASIN
- 9385104438
மாபெரும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி மூச்சு நின்றவுடன், அரியணைக்கான போட்டி தொடங்குகிறது. அவரது அந்தரங்க மெய்காப்பாளரான திருநங்கை அஜ்யா, புதையல் வரைபடம் அடங்கிய ஆட்டுத்தோலை ஒப்படைக்கும் பணியுடன் பிடிபடுகிறாள். அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில், சத்கர் என்னும் சிற்றரசில், தூமகேது என்ற தாழ்த்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளி செய்யாத திருட்டுக் குற்…
Quotes
எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை ?
Shelves
More like this
சஞ்சாரம்
சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…
யாமம்
எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…
யாமம்
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
உறுபசி
நவீன வாழ்க்கை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் விழும் கசப்பின் நிழலைப் பேசும் நாவல் இது. சம்பத் என்ற இளைஞனின் மரணத்திலிருந்து தொடங்கும் கதை, அவனை நேரடியாக …
நெடுங்குருதி
வேம்பலை எனும் கற்பனை ஊரின் மீது பல தலைமுறைகளாக பரவியிருக்கும் ஒரு பழைய சாபம் — அது ஒரு குற்றத்தின் விளிம்பில் பிறந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நடந்த களவு, அதற்க…
எலியின் பாஸ்வேர்டு
சிறார்களுக்கான ஓர் அறிவியல் புனைவுக் கதை இது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பயன்படுமா என்ற கற்பனையிலிருந்து பிறந்த இக்கதை, பாஸ்வேர்ட்…
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…
மலைகள் சப்தமிடுவதில்லை
எழுத்து வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள்…