Quotes from இரவு
சட்டை. இடது அக்குளில் ஒரு செய்தித்தாள் சுருள்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'இரவு'
நல்ல பிரார்த்தனையில் பிரார்த்திப்பவன் இல்லாமலாவான். பிரார்த்தனையும் இல்லாமலாகும். பிரார்த்திக்கப்படுவது மட்டும் மிஞ்சியிருக்கும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'இரவு'
எல்லா ஆடைகளும் சுடர் விட்டுக்கொண்டிருந்தன. ஒரு மேஜைக்கருகே சென்று அமர்ந்து கொண்டோம். திடமான கனத்த பெண்குரல் முனகுவதுபோல ஒலித்து சட்டென்று
ஜெயமோகன் (Jeyamohan) — 'இரவு'
தானா கனியாததை தடியால அடிச்சுக் கனியவைக்கிறதுக்கு பேருதான் பிலாசபி
ஜெயமோகன் (Jeyamohan) — 'இரவு'
நல்ல தத்துவஞானின்னா மத்தவங்களை குழப்பிட்டு தான் தெளிவா இருக்கணும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'இரவு'