மெர்குரிப் பூக்கள்
Share:

மெர்குரிப் பூக்கள்

Mercury Pookkal

Check Price on Amazon
4.05/5 · 400+ ratings

மெர்குரிப் பூக்கள்

Mercury Pookkal

4.05/5 · 400+ ratings
பக்கங்கள்
336
வடிவம்
Paperback
பதிப்பகம்
Visa Publications
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
20
ASIN
B0DLT8P68K

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the life and response of labors, union leaders, and external political supporters.

Interested in this book? Check Price on Amazon
Quotes

தெரியவில்லை

இத்தனை நாள் அனுபவிச்சுட்டு....' சியாமளி பேசினது நினைவுக்கு வந்தது. எல்லா பெண்களும் ஏன் கூடல் அநுபவத்தை ஆணுக்கே சொந்தமாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எவனோ சொன்னது நினைவுக்கு வருகிறது When rape is inevitable like back and enjoy it இந்தத் தேசத்துப் பெண் எவளாவது இதைச் செய்வாளோ? கடைசிவரை போராடி இறந்தாள் சாவது உசத்தியானது. அப்பா - உயிர் எத்தனை அல்பம் இவர்களுக்கு, யோசிக்க யோசிக்க தலைக்குள் கனல் ஏறிக் கண்ணை அழுத்திற்று.

இது மனிதனின் பலகீனமான நேரம் வலியும் அவமானமும் ஆளைக்குடைசாய்த்து விட்ட நேரம். கோபாலன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் தன் திட்டங்களைச் சொல்லிவர அந்த மாலை வேளையில் சிறையில், அரையிருட்டில் சுலபமாய்த் தலைவனானான்.

More Quotes...
Shelves
நாவல் தொழிலாளர் போராட்டம் தமிழ் நாவல் தமிழ் இலக்கியம் Family Drama பெண்ணியம் Novel கம்யூனிசம் சமூக நாவல் Feminism Tamil Novel குடும்ப நாடகம் Social Fiction Tamil Literature

More like this


உடையார், பாகம் 3

தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் பணியின் மூன்றாம் கட்டத்தை விவரிக்கும் வரலாற்றுப் புதினம். அருண்மொழி வர்மன் அரியணை ஏறும் நிகழ்வுகள் மற்றும் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட மர்மம் ஆகியவ…

4.28/5 · 1K+ ratings

உடையார் பாகம் 5

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்…

4.32/5 · 600+ ratings

இரும்பு குதிரைகள்

போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…

4.14/5 · 400+ ratings

தாயுமானவன்

கார் தொழிற்சாலையில் அசெம்பிளி ஃபோர்மேனாகவும் தொழிற்சங்கத் தலைவனாகவும் மதிப்புடன் வேலை பார்க்கும் பரமு, நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு சிக்கலுக்குத் தானே பொறுப்பேற்…

4.26/5 · 300+ ratings

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

அம்மா வந்தாள்

சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபுகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு துணிச்சலான படைப்பு இது. மனித உறவுகள் வெறும் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல, அவை ஆ…

4.09/5 · 1K+ ratings

தண்ணீர்

சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தின் பின்னணியில், சமுதாயத்தால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. சி…

4.1/5 · 700+ ratings

பாலங்கள்

This story travels through three different generations and how the culture, habits of people has changed over time, from the girl's point of view.…

4.2/5 · 400+ ratings

மரப்பசு

அன்னவாசல் கிராமத்தில் பிறந்த அம்மணி, சிறுவயதில் அண்டை வீட்டு விதவைக்கு மொட்டையடிப்பதைக் கண்டு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்கிறாள். கும்பகோணத்தில் படிக்கும்போது 47 வய…

4.06/5 · 200+ ratings

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.32/5 · 1K+ ratings

உடையார்

சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…

4.33/5 · 900+ ratings

உடையார் - பாகம் 6

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

4.3/5 · 700+ ratings