வேடிக்கைப் பார்ப்பவன்
Share:

வேடிக்கைப் பார்ப்பவன்

Vedikkai Paarpavan

Check Price on Amazon
4.57/5 · 1K+ ratings

வேடிக்கைப் பார்ப்பவன்

Vedikkai Paarpavan

4.57/5 · 1K+ ratings
பக்கங்கள்
231
வடிவம்
Paperback
பதிப்பகம்
Vikatan Publication
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184766110
ASIN
B0DMZMMRJ1

தன் வரலாற்று நூல் வரிசையில் ஒரு மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் படைப்பு இது. சாதாரணமாக வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பலரால் கருதப்படுகிறது. ஆனால், நா. முத்துக்குமார் இதில் முற்றிலும் வித்தியாசமாகச் செயல்பட்டு வேடிக்கை பார்த்துள்ளார்.

இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை, ஒரு புதிய கோணத்தில் மிகக் கூர்ந்து கவனித்து, அதன் மூலம் அவர் உணர்ந்த வலி, சுகம், இ…

Interested in this book? Check Price on Amazon
Quotes

பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.

இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.

வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை

More Quotes...
Shelves
விகடன் கவிதைகள் Poetry Autobiography வாழ்க்கை வரலாறு நா.முத்துக்குமார் புனைகதை அல்லாதவை Biography சுயசரிதை தமிழ் சுயசரிதை Nonfiction

More like this


அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …

4.54/5 · 1K+ ratings

கருக்கு

தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பறையர் சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி, தன் குழந்தைப் பருவத்திலேயே சாதியின் கொடுமையை நேரில் உணர்கிறாள். ஒரு பெரியவர் உயர்சாதிக்காரனுக்க…

4.0/5 · 600+ ratings

மறக்கவே நினைக்கிறேன்

வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான மற்றும் இனிப்பான சம்பவங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேர்மையுடன் பதிவு செய்யும் ஒரு சுயசரிதை தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு மனிதனின்…

4.59/5 · 500+ ratings

பட்டாம்பூச்சி விற்பவன்

இது ஒரு இளம் கவிஞனின் முதல் கவிதைத் தொகுப்பாகும். எளிய பேச்சு நடையில் அமைந்த இக்கவிதைகள் வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கின்றன. கிர…

4.3/5 · 300+ ratings

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.09/5 · 100+ ratings

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.49/5 · 100+ ratings

குழந்தைகள் நிறைந்த வீடு

இந்நூல் இயற்கை, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், சிறு தருணங்கள் ஆகியவற்றை மூன்றே வரிகளில் பிடித்துக்காட்டும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. பெரும் உவமைகளோ, சிக்கலான படிமங்களோ இல்…

4.31/5 · 72 ratings

மறக்கவே நினைக்கிறேன்

No description added

4.6/5 · 83 ratings
4.6/5

அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings

பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…

4.44/5 · 900+ ratings

நேர் நேர் தேமா

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், 21 முன்னணி பிரபலங்களிடம் நேரில் சென்று எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு. சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், க…

3.9/5 · 600+ ratings