மகாவீரர் சிந்தனைகளும் வரலாறும்
Share:

மகாவீரர் சிந்தனைகளும் வரலாறும்

Mahaveerar Sinthanaigalum Varalaarum

Check Price on Amazon

மகாவீரர் சிந்தனைகளும் வரலாறும்

Mahaveerar Sinthanaigalum Varalaarum

பக்கங்கள்
80
பதிப்பகம்
கற்பகம் புத்தகாலயம்
மொழி
தமிழ் (Tamil)

மனித வாழ்க்கையின் இறுதி இலக்கு ஆன்ம விடுதலைதான். கர்மங்களின் வினைகளின் பிடியிலிருந்து வன்மா விடுபடுவதே மோட்சம். ஒவ்வொருவரின் சுயமுயற்சியால் மட்டுமே அது சாத்தியமாகும். மனம், மெய், மொழி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தித் தவநெறிகளைக் கடைப்பிடித்து மேலும் கர்மம் சேராமல் தடுக்க வேண்டும். ஆன்ம விடுதலை ஒரு குறையற்ற நிலையும், என்றும் உளதான வாழிடத்தில் எல்லையில்லா இன்பம் தரும் நிலையும் ஆகும். அவ்விடத்தில் பிணி …

Interested in this book? Check Price on Amazon
Shelves
Biography வாழ்க்கை வரலாறு

More like this


அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…

அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும்

APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, கல்வி, ஆர்வம், விஞ்ஞானியாக சாதனைகள். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்படும்

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த புத்தகத்தையும் தானே எழுதவில்லை. அவர் முறையாக கல்வி கற்கவில்லை மற்றும் வாய்வழி போதனைகளை விரும்பினார்,

சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும்

எனது உடல் இந்தப் பூவுலகில் இருந்து மறைந்தாலும், உம் என்று துயரப்படும் பக்தன் தன் மனதால் நினைத் எல் போதும். ஓடி வந்து அவனது துன்பம் களைவேன். உங்களுடைய சுமைகளை எப்போதும் நான்…

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் மூலமும் உரையும்

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்

அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…