ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
Share:

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

Aasara Kovai Naanmanikadigai Moolamum Uraiyum

Check Price on Amazon

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

Aasara Kovai Naanmanikadigai Moolamum Uraiyum

பக்கங்கள்
96
பதிப்பகம்
கற்பகம் புத்தகாலயம்
மொழி
தமிழ் (Tamil)

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் கூறுகிறது. புறத் தூய்மையாகிய விடியற்காலையிலேயே எழுதல், நன்னீராடல், உடை உடுத்தல், உணவு உண்ணல் உறங்கும் முறை - போன்றவற்றையும் முறையாக கூறுகிறது. இந்நூலுக்கு மூலநூல் 'ஆரிடம்ய என்னும் வடமொழி நூலாகும். இந்நூலூல் குறள் வெண்பா, சிந்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature

More like this


இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் மூலமும் உரையும்

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…

சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்

அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ( Subramania Bharati , 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர் , எழுத்தாளர் , இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் …

அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும்

APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, கல்வி, ஆர்வம், விஞ்ஞானியாக சாதனைகள். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்படும்

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.

பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்…