ஸ்ரீரங்கத்து தேவதைகள்
Share:

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

Srirangathu Devadhaigal

Check Price on Amazon
4.14/5 · 2K+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

Srirangathu Devadhaigal

4.14/5 · 2K+ ratings
பக்கங்கள்
136
வடிவம்
Paperback
பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184936544
ASIN
8184936540

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையல்லாமல், அந்த மண்ணின் யதார்த்தமான எளிய மனிதர்களை மிக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. குண்டுரமணி, 'ஏறக்குறைய ஜீனியஸ்' துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, 'ராவிரா' எனப்படு…

Interested in this book? Check Price on Amazon
Quotes

கோவிந்து ரொம்ப நேரம் மௌனமாக இருந்துவிட்டு போஸ்ட் ஆபீஸ் திறந்ததும் ஒரு கார்டு வாங்கி வந்து, ரங்கு கடையில் உட்கார்ந்து, தொடை மேல் வைத்துக்கொண்டு தினம் கடவுளுக்குக் கடிதம் எழுதுவான். அதுவும் இங்கிலீஷில். அட்ரஸ் - ‘காட். கேர் ஆஃப் வைகுண்டா, ஹெவன்’ என்று எழுதி ‘டியர் காட்’ என்று ஆரம்பித்து மூன்று நான்கு ஆணித்தரமான கேள்விகள் கேட்டிருப்பான். (உதாரணம்) ‘ஏன் இந்த உலகத்தைப் படைத்தாய்; முனிசிபாலிட்டி விளக்கு ஏன் எரியமாட்டேன் என்கிறது? சோனிக்கு எப்போது பேச்சு வரும்?’ கோவிந்து கடிதம் எழுதும் போது ஃபரம் அட்ரஸ் எழுதமாட்டான். அதனால் அவன் தினந்தோறும் எழுதும் கடிதங்கள் எங்கே போய்ச்சேருகின்றன என்று எங்களுக்குத் தகவல் இல்லை. ஒருமுறை சுய அட்ரஸ் எழுதிவிட்டதால், அந்தக் கடிதம் ஶ்ரீ வைகுண்டம் போய், அங்கே ‘அட்ரஸ் ஸ் நாட் ட்ரேஸபிள், ட்ரை ஶ்ரீநகர்’ என்று ஶ்ரீநகர் போய்விட்டு, நாயடிபட்டு மூஞ்சி முழுவதும் முத்திரையாக அவனுக்கே திரும்பி வந்தது. கோவிந்து அதைப் பார்த்து, ஒரே ஒரு தடவை ‘பார்த்தியா? நான் சொன்னேன் பாத்தியா?” என்றான்.

அய்யங்கார்களில் இரண்டு பிரிவு உண்டு. வடகலை, தென்கலை. அடைய வளைஞ்சான் பெரியார் கட்சிக்காரர்கள் ‘எச்சக்கலை’ என்று மூன்றாவதையும் சேர்த்துக்கொள்வார்கள். அய்யங்கார் என்பதே ஒருவிதமாகச் சிறுபான்மைதான். தமிழ்நாட்டில் எத்தனை அய்யங்கார்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. டி.வி.எஸ்., இந்து குடும்பங்களின் அமைப்புகளான தனியார் துறைகளில் சில நாமங்களைப் பார்க்க முடியும். மற்றபடி அய்யங்கார்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வெளியே சிதறியிருக்கிறார்கள்.

More Quotes...
Shelves
Humor autobiography நாவல் சுயசரிதை Autobiography Short Stories தமிழ் இலக்கியம் Novel Comedy short-stories Fiction tamil-literature sujatha புனைகதை சிறுகதைகள் நகைச்சுவை Tamil Literature memoir

More like this


என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings

மீண்டும் ஜீனோ

இக்கதை முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகத்தை விவரிக்கிறது. இந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா மற்றும் அவளைப் பின்னாலிருந்து இயக்கும் ரவி, மனோ ஆகியோரின் கையில்…

4.11/5 · 1K+ ratings

நில்லுங்கள் ராஜாவே

இந்த நாவல் அடையாளச் சிக்கலை மையமாகக் கொண்டு பரபரப்பான ஒரு உளவியல் திரில்லராக விரிகிறது. "நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வே…

4.03/5 · 500+ ratings

ரயில் புன்னகை

மும்பை மின்சார ரயிலில் புன்னகைக்கும் ஒரு அந்நியன், குதிரை கடித்த மனிதனின் நகைச்சுவை, பாம்பு கடி நோயாளியை சிகிச்சை செய்ய முயலும் அரைகுறை மருத்துவன், கிராமத்தில் குடும்…

4.07/5 · 200+ ratings
4.2/5

கிடை

இந்தக் குறுநாவல் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலையும், ஆடு மேய்க்கும் சமூகத்தினரின் தனித்துவமான பண்பாட்டையும் பின்னணியாகக் கொண்டது. கிராமப்புற சமூகத்தில் நிலவும் சாதி வேறு…

4.25/5 · 400+ ratings

சோற்றுக்கணக்கு

அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…

4.64/5 · 300+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒரு பண்ணை வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களும், ஆவி ந…

4.08/5 · 1K+ ratings
4.3/5

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings

கனவுத் தொழிற்சாலை

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

3.84/5 · 400+ ratings

சுஜாதாவின் சிறுகதைகள்

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

4.17/5 · 300+ ratings