சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா
Share:

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா

Socialisa Yathaartha Vaatham Patri Jeeva

Check Price on Amazon

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா

Socialisa Yathaartha Vaatham Patri Jeeva

பக்கங்கள்
102
பதிப்பகம்
பாவை பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788177353174

இந்தக் கட்டுரைத் தொகுப்பை ஆக்கிய தோழர் ஜீவா ( 1907 - 1963 ) அவர்கள் ஒரு மாமனிதர். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றவர். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பிற பாட்டாளி மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தியதோடு அவர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈர்த்தவர். மேதை லெனின் தலைமையில் நடந்த மகத்தான அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மார்க்சிய - லெனின…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


பாரதி பற்றி ஜீவா

பாரதி மனித குலத்தின் மனசாட்சியின் குரலாக வாழ்ந்தவன். தனது இலக்கிய வாழ்க்கை முழுவதையுமே என்றென்றும் அத்தகைய குரலை ஒலிப்பதற்கே அர்ப்பணித்துக் கொண்டவன் மனித குலத்துக்கு இழைக்…

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam

4.01/5 · 84 ratings

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1

ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 1

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 2

காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…