கற்றதும்... பெற்றதும்... பாகம் 2
Share:

கற்றதும்... பெற்றதும்... பாகம் 2

Katrathum... Petrathum... Part 2

Check Price on Amazon

கற்றதும்... பெற்றதும்... பாகம் 2

Katrathum... Petrathum... Part 2

பக்கங்கள்
171
பதிப்பகம்
விகடன் பிரசுரம்
மொழி
தமிழ் (Tamil)

காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும் நேர்த்தியோடும் சுருக்கமான வாக்கிய அழகோடும் எழுத்தாளர் சுஜாதா படை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1

ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 1

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 4

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

கற்றதும் பெற்றதும் பாகம் 3

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…

சுஜாதா பதில்கள் முதல் பாகம்

கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிர…

சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்

சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் …

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம்

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மை…

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…

4.14/5 · 2K+ ratings

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒரு பண்ணை வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களும், ஆவி ந…

4.08/5 · 1K+ ratings
4.3/5

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings