தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)
Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai(kalaviyal, karpiyal, poruliyal)
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)
Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai(kalaviyal, karpiyal, poruliyal)
- பக்கங்கள்
- 328
- பதிப்பகம்
- அமராவதி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய தொல்காப்பிய முனிவரால் அருளிச் செய்யப்பட்டது. எழுத்தும் சொல்லும் பொருளாராய் தற்கருவியாகும். 'பொருள்' 'இன்பம்', 'பொருள்' அறமென மூவகைப்படும். பொருளதிகாரத்துள் கூறப்படுவன இம்மூன்றுமேயாம். இவையே தொன்மைத் தமிழர் தூய பண்பாடுகள்; தனி…
Genres
Shelves
More like this
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)
தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை
செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…
ஜாலியா தமிழ் இலக்கணம்
எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…
அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்
இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்
இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…
மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்
மொழியில் உள்ள சொற்றொடர்களுக்குப் பகுதி, விகுதி பிரித்தறிய உதவுவது மரபுவழி இலக்கணம். அச்சொற்றொடர்களின் பல்வேறு பிரிவுகளையும் ஆய்ந்து, வேண்டிய வகையில் சொற்களை மாற்றிப் பு…