இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்
Share:

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

Innool - Ezhuthu Sol Ilakkanam

Check Price on Amazon

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

Innool - Ezhuthu Sol Ilakkanam

பக்கங்கள்
84
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொழியை மேய்ந்துவிடாதபடி காத்து நிற்கின்றது. அந்த தவரப்பை - வேலியை முதன் முதலில் அமைத்தவர் ஒல்காப் புகழ்மிக்க தொல்காப்பியரே. அதற்கடுத்து நன்னூலார் அமைத்தார். அடுத்துப் புலவர் குழந்தை "இன்னூல்" என்று எழுதி அமைத்தார். தொல்காப்பியத்திற்க…

Interested in this book? Check Price on Amazon
Shelves
இலக்கணம் Grammar

More like this


பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

முச்சக நிழற்று மஉழமதி முக்குடை அச்சுதன் அடிதொழு தறைகுவன் சொல்லே (இதன் பொருள்) மூன்று உலகத்திற்கும் குளிர்ந்த நழலைச் செய்யும் முழுமையான மதி போன்ற மூன்று குடையையுடைய அழ…

நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

அருமையான நூல்களை ஆராய்தலையேபொழுதுபோக்கும் விளையாட்டாக மேற்கொண்டவனும், போர் புரிதலினால் தன்மேற்படும் விழுப்புண்களையே அணிகலமாகக் கொண்டவனும் ஆகிய, சிங்கம் போன்ற கங்கன், சொல்…

ஜாலியா தமிழ் இலக்கணம்

எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)

உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய …

மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்

மொழியில் உள்ள சொற்றொடர்களுக்குப் பகுதி, விகுதி பிரித்தறிய உதவுவது மரபுவழி இலக்கணம். அச்சொற்றொடர்களின் பல்வேறு பிரிவுகளையும் ஆய்ந்து, வேண்டிய வகையில் சொற்களை மாற்றிப் பு…

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை

செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…