கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2
Share:

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2

Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

Check Price on Amazon

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2

Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

பக்கங்கள்
96
பதிப்பகம்
பிராம்ப்ட் பிரசுரம்
மொழி
தமிழ் (Tamil)

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் சிறப்பு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறி. அ. வீரப்பன் அவர்கள் பன்னெடுங்காலம் தமிழகக் கட்டுமானத்துறையில் முக்கிய பங்காற்றியவராவார். ஓய்விற்குப் பின்னும் பல்வேறு நிறுவனங்களுக்கும். புராஜெக்டுகளுக்கும் செயல் ஆலோசகராக பரிமளித்து வரும் பொறியாளர் ஆவார். பெரும்பாலும் பொறியாளர்கள், கட்டிடவியல் நிபுணர்கள் தங்கள் துறையில் மிகவும் சிறந்த அறிவுசார் புலமையைப் பெற்ற…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்

கட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்…

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam

4.01/5 · 84 ratings

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1

ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 1

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 2

காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…