Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கேள்விகளால் ஒரு வேள்வி
kelvigalal oru velvi
- பக்கங்கள்
- 108
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
இந்த கேள்விகளெல்லாம் ஒரு நீளமான சமுத்திரக் கரையின் ஏதோ ஒரு கோடியில் ஒரு நாள் அடித்துவிட்டுப் போன அலைகளே. வேளவி முடிந்துவிடவில்லை. இதில், பாற்கடலைப் பலர் சேர்ந்து கடைந்திருக்கிறார்கள். இதில் அமுதம் கிடைத்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல நான் யார்? ஆனால் நஞ்சு வரவில்லையென்று நம்புகிறேன் நான்.
Genres
Shelves
More like this
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
கருவாச்சி காவியம்
கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
கண்டமனூர் ஜமீன்தாரின் ஆதிக்கம் நிலவும் தென்தமிழ்நாட்டுக் கிராமத்தில், செல்வந்தர் மகனான ராசதுரைக்கும் கிராமத்து நாட்டியக்காரி அம்சவல்லிக்கும் இடையே முகிழ்க்கும் காதல், சாதிச் சு…
சிகரங்களை நோக்கி
ஒரு கவிதை வடிவ நாவல் மனிதனிடம் உரையாடுகிறது — இந்த நூற்றாண்டில் ஏற்கனவே வென்றுவிட்டாய் என்கிற பெருமிதத்துடன், ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே என்கிற எச்சரிக்கையுடன். இ…
கல்வெட்டுக்கள்
ஒரு கவிஞன் ஆய்வாளனாய் இருப்பதும் அவசியம் என்னும் கருத்துக்குக் கட்டியங்கூறும் கட்டுரைகள்.