நாகதேவி

Nagadevi

பக்கங்கள்
267
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

சோழர்களின் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனும், அதை வளர்த்து விஸ்தரித்த ராஜேந்திர சோழனும் மத விவரத்தில் கொண்டிருந்த பரந்த நோக்கத்தின் காரணமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் என்ற பெயரில் புத்த விஹாரமொன்றைக் கட்ட ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர வம்ச சக்கரவர்த்தியான ஸ்ரீமாற விஜயதுங்கவர்மனுக்கு அனுமதியும் இடமும் அளித்தனர். அந்த விஹாரத்தைப் பரிபாலிக்க மான்யமும் அளித்தனர்.ஆனால் சைலேந்திர மன்னன் அந்த விஹாரத்தை நி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


கடல் புறா, பாகம் 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings

ராஜமுத்திரை

வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…

4.05/5 · 900+ ratings

மன்னன் மகள்

ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…

4.08/5 · 500+ ratings

கன்னி மாடம்

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

4.05/5 · 500+ ratings

பல்லவ திலகம்

Historical Based Fiction Written By Sandilyan

3.9/5 · 200+ ratings

மூங்கில் கோட்டை

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழைப் போற்றிய சேர மன்னன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையை யாரும் புகமுடியாத மூங்கிலாலான கோட்டையில் …

3.8/5 · 100+ ratings

சேரன் செல்வி

சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'

3.79/5 · 100+ ratings

விலை ராணி

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், கடல்கடந்த வாணிபமும் வீரமும் செழித்திருந்த பண்டைய கால பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. யவன தேசத்து வீரர்…

3.55/5 · 100+ ratings

ராஜ பேரிகை

N/A

3.77/5 · 100+ ratings

மலை வாசல்

Historical Based Fiction Written By Sandilyan

3.73/5 · 100+ ratings

பல்லவ பீடம்

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

3.72/5 · 95 ratings