Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
பல்லவ பீடம்
Pallava Peedam
- பக்கங்கள்
- 215
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Bharathi Pathipakam
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DN2V6Y9S
பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்டான். அவன் இட்ட கட்டளையையும் கேட்டான் அதைத் தொடர்ந்து வேல்களைத் தாங்கித் தன்னை நோக்கி வந்த மற்ற நான்கு மறவர்களையும் பார்த்தான். இத்தனைக்கும் அவன் அச்சத்தையும் காட்டவில்லை. இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, பேச்சுக் கொடுக்கவுமில்லை…
Appears in following lists
Genres
Shelves
More like this
கடல் புறா, பாகம் 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
யவன ராணி, பாகம் 1
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
ராஜமுத்திரை
வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…
மன்னன் மகள்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…
கன்னி மாடம்
இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…
மூங்கில் கோட்டை
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழைப் போற்றிய சேர மன்னன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையை யாரும் புகமுடியாத மூங்கிலாலான கோட்டையில் …
சேரன் செல்வி
சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'
விலை ராணி
தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், கடல்கடந்த வாணிபமும் வீரமும் செழித்திருந்த பண்டைய கால பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. யவன தேசத்து வீரர்…
ஜீவ பூமி
ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூ…