எல்லா நாளும் கார்த்திகை
Share:

எல்லா நாளும் கார்த்திகை

Ella Naalum Karthigai

Check Price on Amazon
4.19/5 · 77 ratings

எல்லா நாளும் கார்த்திகை

Ella Naalum Karthigai

4.19/5 · 77 ratings
பக்கங்கள்
208
வடிவம்
Kindle Edition
பதிப்பு
1
ISBN-13
9789380545646

இடதுசாரி இலட்சியவாதம் என நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென பவாவை எண்ணிக்கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை மட்டும் பார்க்கக்கூடியவர். எந்தக் கர்ன்ஸியை விடவும் நல்லியல்புக்கு செலவாணி அதிகமென பவாவை கொண்டே நான் நம்பிவருகிறேன். ‘அறம்’ வரிசை சிறுகதை கதைமாந்தர்களின் உலகைச் சேர்ந்தவர் அவர்.

  • ஜெயமோகன்
Interested in this book? Check Price on Amazon
Quotes

கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்க முடியாது

கமலஹாசன் தன் வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரே படைப்பாளி கோணங்கி என்று பல நேர்காணல்களில் சொல்லியும், அதை உதறிச் செல்லும் செம்போத்து பறவை அவன்.

More Quotes...
Shelves

More like this


நிலம்

தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை…

4.35/5 · 48 ratings

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்…

3.67/5 · 55 ratings

டொமினிக்

சிறுகதைகள்

4.3/5 · 23 ratings

சொல்வழிப் பயணம்

மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்ட…

4.25/5 · 12 ratings

தேன்

தேவதைகள் உலைவினாலும் இல்லாவிட்டாலும் கூட வனமென்பது எப்போதும் போதையேற்றும் வரு சொர்க்கமே. அங்கே நடந்த நிகழ்வுகளின் ஒரு ஓவியத்தை முழுமையடையச் செய்ய அதன் பின்புலமாக உள்ள க…

நீர் மற்றும் கோழி

எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய…

எல்லா நாளும் கார்த்திகை

எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவா…

19 டி.எம். சாரோனிலிருந்து

மூன்று நிகழ்வுகளின் மூலம் தன் தந்தையின் ஆளுமையை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அன்பும் கடமையுணர்வும் பொறுப்பும் நிரம்பிய முதல் தலைமுறை, அடுத்த தலைமுறையின் போக்கினைக் …