Quotes from எல்லா நாளும் கார்த்திகை

கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்க முடியாது
பவா செல்லதுரை (Bava Chelladurai) — 'எல்லா நாளும் கார்த்திகை'
கமலஹாசன் தன் வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரே படைப்பாளி கோணங்கி என்று பல நேர்காணல்களில் சொல்லியும், அதை உதறிச் செல்லும் செம்போத்து பறவை அவன்.
பவா செல்லதுரை (Bava Chelladurai) — 'எல்லா நாளும் கார்த்திகை'