தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)
Tamizhar Vaazhvum Panbaadum (Ettuth Thogai, Paththuppaattu, Padhinennkeezh Kanakku)
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)
Tamizhar Vaazhvum Panbaadum (Ettuth Thogai, Paththuppaattu, Padhinennkeezh Kanakku)
- பக்கங்கள்
- 464
- பதிப்பகம்
- சாரதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர். தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் ஆட்சி கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது எனலாம். களப்பிரர்கள் வேற்றுமொழியினர்; வேற்றுச் …
Genres
Shelves
More like this
தொல்காப்பியத் தமிழர்
தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகளையே இந்நூலில் திரட்டி எழுதப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகள் அனைத்தயும் அப்படியே ஒன்றுவிடாமல் எழுதப்பட்ட நூல் என்று இத…
பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
பண்டைக் காலத்திலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன; அவை ஒன்றன்பின் ஒன்றாக இருந்து மறைந்தன. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறினர். முச்சங்க வரலாறு இறையனார் அ…
நான்மணிக்கடிகை பாட்டும் உரையும்
நான்மணிக்கடிகை: நான்கு இரத்தினங்கள் பதித்த ஓர் ஆபரணம். இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாணிக்கம் போன்றவை.…
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் என்பது, எட்டுத் தொகை நூல்களைப் பற்றிக் கூறுவது. எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு எட்டுத்தொகை. அவை இன்னின்னவை என்பதை எட்டுத்தொகை நூல்கள் என்ற தலை…
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்கு வோர் பாதகர்கள்.மனிதருள் இனம்பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம்.உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், க…
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
தமிழர் தலைவர் பெரியார்
"வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில் சாகு…
கம்பன் கண்ட தமிழகம்
தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …