Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கம்பன் கண்ட தமிழகம்
Kamban Kanda Tamilagam
- பக்கங்கள்
- 160
- பதிப்பகம்
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788177350272
தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு நூல் "கம்பன் கண்ட தமிழகம்". இந்த நூலை அவர் 1955 இயற்ற அவரது துணைவியார் திருமதி சாமி சிதம்பரனார் வெளியிட்டார். அவர் அதில் குறிப்பிட்டதுபோல, கம்பன் காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த அரசியல், சமுதாய நிலை; சீர்திருத்தம், நாகரிக வளர்ச…
Genres
Shelves
More like this
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் என்பது, எட்டுத் தொகை நூல்களைப் பற்றிக் கூறுவது. எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு எட்டுத்தொகை. அவை இன்னின்னவை என்பதை எட்டுத்தொகை நூல்கள் என்ற தலை…
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
தொல்காப்பியத் தமிழர்
தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகளையே இந்நூலில் திரட்டி எழுதப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகள் அனைத்தயும் அப்படியே ஒன்றுவிடாமல் எழுதப்பட்ட நூல் என்று இத…
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்கு வோர் பாதகர்கள்.மனிதருள் இனம்பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம்.உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், க…
பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
பண்டைக் காலத்திலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன; அவை ஒன்றன்பின் ஒன்றாக இருந்து மறைந்தன. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறினர். முச்சங்க வரலாறு இறையனார் அ…
தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)
பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்த…
நான்மணிக்கடிகை பாட்டும் உரையும்
நான்மணிக்கடிகை: நான்கு இரத்தினங்கள் பதித்த ஓர் ஆபரணம். இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு பொருள்கள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாணிக்கம் போன்றவை.…
தமிழர் தலைவர் பெரியார்
"வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில் சாகு…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
திருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உ…