பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
Share:

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்

Pathinettu Siddhargalin Mukkiya Paadalgalum Vilakkangalum

Check Price on Amazon

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்

Pathinettu Siddhargalin Mukkiya Paadalgalum Vilakkangalum

பக்கங்கள்
464
பதிப்பகம்
நர்மதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789387303270

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக சித்தர் பாடல்களை சொல்லலாம். தமிழ் பிரியர்களின் இந்த ஆய்வு நூல் சில முக்கிய பாடல்களை எடுத்துக் கொண்டு, விரிவான விளக்கங்களுடன் வெளி வந்துள்ளது. நர்மதா பதிப்பகம் நூலை நன்கு அச்சிட்டுள்ளது. பாடல்களுக்கான விளக்கங்கள் எளிமையுடன் உள்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Spirituality ஆன்மீகம்

More like this


சித்தர்களின் அடிப்படைக் கொள்கைகள்

அனைத்து சித்தர்களும் தங்கள் படைப்புகளில் ரசவாதம், மருத்துவம், யோகா மற்றும் தத்துவம் ஆகிய நான்கு விஷயங்களில் தெளிவாக எழுதியுள்ளனர், அவர்கள் தங்கள் முன்மொழிவுகளின் சிலோஜிசம் ப…

பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்…

கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)

பொதுவாகச் தமிழ் அறிஞர்கள், சித்தர்களின் பாடல்களை ஏற்பதில்லை என்பது என்னுடைய அனுபவமாகும். நான் மிகுந்த ஈடுபாட்டோடு ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்வதைக் கண்டு சில தமிழ் அறிஞர்கள், …

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

கொங்கணச் சித்தர் பொன்மொழிகள் 1.பொன்மொழி ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே. விளக்கம் இவ்வுடல் நிலையில்லாதது என்றும், மாயமென்றும் சிலர் பேசுகின்றனர்.

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் மூலமும் உரையும்

இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…

அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக…

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ( Subramania Bharati , 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர் , எழுத்தாளர் , இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் …

அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும்

APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, கல்வி, ஆர்வம், விஞ்ஞானியாக சாதனைகள். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்படும்