சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து
Share:

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Siluvaiyin Peyaraal: Kiriththuvam Kuriththu

Check Price on Amazon
3.8/5 · 41 ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Siluvaiyin Peyaraal: Kiriththuvam Kuriththu

3.8/5 · 41 ratings
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
ISBN-10
9384149454

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன. என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Religion சமயம்

More like this


விஷ்ணுபுரம்

ஒரு கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டு, ஒரு பெரும் விஷ்ணு சிலையை முன்வைத்து, பல நூற்றாண்டுகளாக விரியும் ஒரு காவிய நாவல் இது. மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதையர் நினைவாக எழு…

4.18/5 · 400+ ratings

அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…

4.6/5 · 1K+ ratings

காடு

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். இயற்கை அன்னையின் மடியில் தவழும் குறிஞ்சி நிலக் காடுகளின் அ…

4.23/5 · 700+ ratings

ஏழாம் உலகம்

சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…

4.16/5 · 600+ ratings

இரவு

பகல் முழுவதும் உறங்கி, இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்தினுள் நுழையும் ஒருவனின் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல் இது. பெரிய மிருகங்கள் அனைத்து…

4.05/5 · 300+ ratings

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

அஸ்தினபுரி அரண்மனையின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதையோடு தொடங்கும் இந்நாவல், மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தை நவீனத் தமிழ் உரைநடையில் மீட்டுருவாக்கம் ச…

4.56/5 · 200+ ratings

ரப்பர்

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடுகள் அழிந்து ரப்பர் தோட்டங்களாக மாறிய சூழலை மையமாகக் கொண்டு விரியும் இந்நாவல், வணிகமயமாதலும் சுற்றுச்சூழல் அழிவும் ஒரு நில…

3.94/5 · 200+ ratings

உலோகம்

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு சாகச நாவல் இது. ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டமும், அதனுள் புதைந்திருக்கும் நம்பிக்கை, துரோகம், இரகசியம் ஆகியவையும்…

3.6/5 · 300+ ratings

ஊமைச்செந்நாய்

யதார்த்தம், செய்திவடிவம், மிகையதார்த்தம் என்று பல்வேறு உத்திகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. முடமான யானையாகப் பிறந்த காரிக்கொம்பன் வெள்ளைத் துரையின் அடிமையாகும்…

4.17/5 · 200+ ratings

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்

தென்தமிழகத்தின், குறிப்பாக நாஞ்சில் நாட்டின் நாட்டார் தெய்வங்களை மையமாகக் கொண்ட கதைக்கட்டுரைகளின் தொகுப்பு இது. குலதெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள், காவல் தேவதைகள், பேய்கள் என…

4.43/5 · 100+ ratings