Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இறையுதிர் காடு
Iraiyuthir Kaadu
- பக்கங்கள்
- 1104
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vikatan Publishers
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DM1W8HWW
சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமிக்கவராகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகன் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பதால். நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க போகர் என்னென்ன பாஷாணங்களைப் பயன்படுத்தினார், அதன் உறுதித் தன்ம…
Quotes
அனுபவங்களே ஒருவனை ஆசானாக்கும். அந்த அனுபவங்களிலும் தோல்வியைத் தழுவும்போதுதான் அறிவு மிகக் கூர்மையாகும். உங்களை வலி ஒன்றுதான் வலிமை மிக்கவனாகும். எனவே, வலி ஏற்படும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையுங்கள். எந்த இன்பமும் நம்மை வளர்க்காது. துன்பமே வளர்க்கும். எனவே, துன்பம் வரும்போது ஆழ்மனதில் அதை வரவேற்று மகிழப்பழகுங்கள்.
நான் பட்டணம் தான். எனக்கு என் பட்டணம் சந்தேகப்படத்தான் சொல்லி கொடுத்திருக்கு. நம்பிக்கை வைக்கச் சொல்லியே தரலை.