Quotes from இறையுதிர் காடு
அனுபவங்களே ஒருவனை ஆசானாக்கும். அந்த அனுபவங்களிலும் தோல்வியைத் தழுவும்போதுதான் அறிவு மிகக் கூர்மையாகும். உங்களை வலி ஒன்றுதான் வலிமை மிக்கவனாகும். எனவே, வலி ஏற்படும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையுங்கள். எந்த இன்பமும் நம்மை வளர்க்காது. துன்பமே வளர்க்கும். எனவே, துன்பம் வரும்போது ஆழ்மனதில் அதை வரவேற்று மகிழப்பழகுங்கள்.
— 'இறையுதிர் காடு'
நான் பட்டணம் தான். எனக்கு என் பட்டணம் சந்தேகப்படத்தான் சொல்லி கொடுத்திருக்கு. நம்பிக்கை வைக்கச் சொல்லியே தரலை.
— 'இறையுதிர் காடு'