ஆ. சிவசுப்பிரமணியன் நூல்கள் · A. Sivasubramanian Books
ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய 12 நூல்கள் FlipTamil தொகுப்பில் உள்ளன. இவரது படைப்புகள் கட்டுரைகள், வரலாறு, ஆன்மீகம் ஆகிய வகைகளில் அமைந்துள்ளன. பனை மரமே! பனை மரமே!, மந்திரமும் சடங்குகளும், வரலாறும் வழக்காறும் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள். FlipTamil-ன் ஒரு தொகுப்புப் பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார்.
ஆ. சிவசுப்பிரமணியன் — அனைத்து நூல்கள்
About ஆ. சிவசுப்பிரமணியன் (A. Sivasubramanian)
ஆ.சிவசுப்பிரமணியன்.(பிறப்பு: ஏப்ரல் 9, 1943 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்து ஆவணப்படுத்தியவர். தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டு, மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அவரது ஆய்வுகள் அமைந்தன.