கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
Share:

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்

Krithavamum Thamil Choolalum (Essays)

Check Price on Amazon

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்

Krithavamum Thamil Choolalum (Essays)

பக்கங்கள்
152
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789380240138

கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரைகளின் தொகுப்பு.

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் Spirituality

More like this


மந்திரமும் சடங்குகளும்

மனிதச் சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் தமிழ்ச் சமூகத்திலும் தொன்றி வளர்ந்து மாறுதல்களை ஏற்று நிலைத்துள்ளன. இது குறித்து மானிடவியல், நா…

பனை மரமே! பனை மரமே!

தொன்மைக் காலத்திலிருந்து தமிழர் வாழ்வில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கும் பனை மரம் சமீப காலத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. தமிழின் மிக முக்கியமான சமூக-பண்பாட்டு ஆ…

வரலாறும் வழக்காறும்

மக்களிடையே வழங்கும் வாழ்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்து…

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி

மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொ…

தமிழகத்தில் அடிமை முறை

மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்புநிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்க வேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர்…

கிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும்

கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்…

கிறித்தவமும் சாதியும்

சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத வ…

பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

தமிழ்நாட்டின் வரலாற்று வரைவுக்கு உறுதுணையாக அமையும் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டன. பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்…

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொ…

4.2/5 · 6 reviews

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்

2009-ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத் தோட்ட விருதினைப் பெற்ற அபுனைவு நூல். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ், வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை முற்றிலும் புதிய, விளிம்புந…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews