ஐரோப்பா வழியாக — ஏ.கே. செட்டியார் எழுதிய தமிழின் முன்னோடிப் பயண இலக்கியக் காவியம்
1937ஆம் ஆண்டு. அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகளுக்கு இடையே மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது 'சமாரியா' (Samaria) பயணிகள் கப்பல். நியூயார்க்கிலிருந்து அயர்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த அக்கப்பலின் தட்டிலிருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்த இருபத்தி ஆறு வயது தமிழ் இளைஞர் ஒருவருக்கு ஓர் அசாதாரணமான எண்ணம் தோன்றியது. அது, இந்திய …