யுவர்ஸ் மர்டர்லி
Share:

யுவர்ஸ் மர்டர்லி

Yours Murderly

Check Price on Amazon
பக்கங்கள்
91
பதிப்பகம்
Geeye Publications
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FJ58JXNK

பார்த்திபன் அவளின் வார்த்தைகளில் அசுவாரஸ்யம் அற்றுப்போய்க் கேட்டதும் - முதல் முறையாக கீதாவின் முகம் கருமை தட்டியது. சற்று நேரத்தில் சம்பத் கிளம்பிப் போனான். வாசல் வரை போய் அவனை வழியனுப்பிய கீதா திரும்பி வந்து சஞ்சலத்தோடு பார்த்திபனை ஏறிட்டாள். அவளைக் கவனிக்காததனமாய் ரேடியோ முள்ளைத் திருப்புவதில் மும்முரமாக இருந்தான். ‘‘இன்னிக்கென்னவாம்... முசுமுசுன்னு இருக்கீங்க...?” பார்த்திபன் நிமிர்ந்தான். கீத…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


இதன் பெயரும் கொலை

கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதம…

3.8/5 · 19 reviews

நவம்பர் நிலா

ஹலோ....'' மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?'' அந்த சுபத்ரா என்கிற அக்னுபுத்ரி சிரித்தாள். '' பேட்டி இப்போ முட…

மனிதன்

க்ரைம் மற்றும் த்ரில்லர் நாவல் உலகின் முடிசூடா மன்னரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மனித மனங்களின் ஆழமான பக்கங்களையும் சமூக உறவுகளையும் மையமாகக் கொண்டு பயணிக்கிறது. ஒர…

நீயும் பொம்மை நானும் பொம்மை

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

ஜன்னல்கள் திறக்கின்றன

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

ஒப்பனைப் பூக்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நான் நானேதான்...!

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நீ எங்கே என் அன்பே...!

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள்…