யாரும் பார்க்காத வானம்!
Share:

யாரும் பார்க்காத வானம்!

Yarum Parkkatha Vaanam!

Check Price on Amazon

யாரும் பார்க்காத வானம்!

Yarum Parkkatha Vaanam!

பக்கங்கள்
85
பதிப்பகம்
Geeye Publications
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FJ5DJXMQ

அவளுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். புது எண். ‘யாராயிருக்கும்?’ குரல் கொடுத்தாள். “ஹலோ....” “பேசறது நேத்ராவா?” ஒரு பெண் குரல் பதட்டமாய்க் கேட்டது. “எஸ்.....!” “நேத்ரா! நான் யாரு..... என்னோட பேர் என்ன என்கிற விபரங்கள் எல்லாம் உனக்கு வேண்டாம். நான் இப்போ ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து பேசிட்டிருக்கேன். நான் சொல்லப் போகிற விஷயம்தான் முக்கியம்....” “எ..…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


நவம்பர் நிலா

ஹலோ....'' மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?'' அந்த சுபத்ரா என்கிற அக்னுபுத்ரி சிரித்தாள். '' பேட்டி இப்போ முட…

மனிதன்

க்ரைம் மற்றும் த்ரில்லர் நாவல் உலகின் முடிசூடா மன்னரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மனித மனங்களின் ஆழமான பக்கங்களையும் சமூக உறவுகளையும் மையமாகக் கொண்டு பயணிக்கிறது. ஒர…

நீயும் பொம்மை நானும் பொம்மை

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

ஜன்னல்கள் திறக்கின்றன

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

ஒப்பனைப் பூக்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நான் நானேதான்...!

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நீ எங்கே என் அன்பே...!

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள்…