Select a cover image
Searching for images...
Saving cover image...
புதுமைப்பித்தன் எழுத்துக்களில் எப்போதும் எளியவர்களுக்கு என்று ஓர் இடம் உண்டு. வாழ்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைப்போக்கு இவருடைய பல கதைகளின் கருவாக அமைந்திப்பதைக் காணமுடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு இவருடைய மனத்தை உறுத்தும் முள் எனலாம். இதனை இவர் எடுத்துக்கூறும் பாங்கு நேர்த்தியானது. தேசியக்கவிஞரான பாரதியார், சந்திரிகையின் கதை, ஞானரதம் போன்ற நாவல்களை எழுதியதற்கும், புரட்சிக்கவிஞர் பாரத…
Genres
Tags
Shelves
More like this
மதுரை வீரன்
மதுரைவீரன் பற்றி மரபுக்கவிதையில் வாய்மைநாதன் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் சிறப்பம்சம் மிகுந்தது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் சொல்லட்டுக்குகள் வரிக்கு வரி மெருகூட்டி இலக்…
ஏன் கூடாது
எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் ச…
மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர்
கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்…
சரஸ்வதியின் சபதம்
நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடை…
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலி…
உறவுகள் இல்லையடி பாப்பா
இந்த நூல் உறவுகள் இல்லையடி பாப்பா, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்தி…
மனம் ஒரு குரங்கு
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…
ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book)
டாக்டர் சிவக்கண்ணன் எழுதிய நாடகத் தொகுப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன. "ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி" என்ற இந்த தொகுப்பிலுள்ள நாடகங்கள் வானொலியில் - ஒலிப்பரப்பானவைகளே.
நாடகத் தமிழ்
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நட…