திருக்குறள் உவமை நயம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருக்குறள் உவமை நயம்

Thirukkural Uvamainayam

வள்ளுவத்தின் 8 ஆவது அதிகாரம். அன்புடைமைஇல்லற இயலில் கணவன், மனைவி குழந்தைகள் என்று மூன்று அங்கத்தினர்கள் குறித்து கூறிய பின், இல்லறத்தில் அடிப்படை குணமான அன்பு பற்றி கூறத் தொடங்குகிறார் வள்ளுவர்அன்பு தான் இல்லறத்தில் அடித்தளம் என்பதை அன்பும் அறனும் உடைத்தாயின் என்ற குறளில் தெளிவாகக் கூறுகிறார்அறம் என்பதை இல்லறத்தின் பயன் என்றும், அன்பு என்பது இல்லறத்தின் குணமாக இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் குட…

Shelves
சி.ராஜேந்திரன் தமிழ்மொழி book

More like this


இன்றமிழ் இலக்கணம்

பிறமொழிக் கலப்பாலும் ஊடகங்களின் திட்டமிட்ட மொழிச் சிதைப்பினாலும், தமிழ்மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையை இழந்து கொச்சைப்படுத்தப்பட்டு கல்வி நிலையங்களில் சீரழிந்து காணப்படுக…

தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …

புறநானூறு தமிழர் நாகரிகம்

'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…

தமிழ் மொழி வரலாறு

தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…

தமிழர் தோற்றமும் பரவலும்

பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …

அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்

அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ஆம் ஆண்டு …

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?

ஒரு தமிழனாக இருந்து நல்ல தமிழைக் கற்க எளிய மற்றும் சிறந்த வழி நல்ல தமிழை நிறைய படிப்பதுதான்! நல்ல தமிழ்நடைக்குப் பெயர்பெற்ற ஆசிரியர்களின் படைப்புகளை நிறைய படியுங்கள். …

தமிழ்க் காப்பியங்கள்

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவ…

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…

தமிழர் தாலாட்டு

கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…

உலகை வளர்த்த ஆய கலைகள் 64

விவரணை உலகையும், இப்போது பெற்றிருக்கும் நாகரிகத்தையும் உருவாக்கிய கலைகளின் வகைப்பாடுகள், மனிதன் கற்றதா, கடவுள் தந்ததா? கலைகளின் கதை இது. இந்நூலில் ஆய கலைகள் அறுபத்து …