Select a cover image
Searching for images...
Saving cover image...
உழைப்பாளி ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதில் அண்ணல் காந்தியடிகள் உறுதியுடன் இருந்தார். இதைத் தம் போதனையாகவும் எடுத் துரைத்து வந்தார். உழைப்பாளிகளுக்காகப் போ ராடினார். கூலி உயர்வுக்காகப் போராடிய முதல் தேசியவாதி எனவும் அண்ணலைப் போற்றலாம். தொழிலாளிகள் மீதான வழக்குகளில் அண்ணல் காந்தியடிகள் பங்கேற்று வாதாடினார். தென்னாப்பிரிக்காவில் அண்ணல் தந்த இரண்டு வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ஒரு வழக்கில் மன்னன…
Genres
Shelves
More like this
மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்
பாக்களை விரும்பாத பாவலர்களும், பூக்களை விரும்பாத பூவையர்களும் பூமியில் பார்ப்பது அரிது. கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. அவனது சிந்தனையும் செயலும், அவன் வாழும் காலத்தைப்…
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
வேடிக்கை பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
இந்திரா
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…
அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்
கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…
சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்
இந்த கதை பதினாலாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஜப்பானில் சுரங்கம் தோண்டும் முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குறிப்பாக நிலக்கரி மற்றும் தாதுக்களை தேடி காட்டை அழ…
அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்
இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி க…
காமராஜர் வாழ்வும் அரசியலும்
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுபாஷ் சந்திரபோஸ்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
தத்துவ மேதை அரிஸ்டாட்டில்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
சித்திர பாரதி
சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாற…