கானல் வரி (old book - rare)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கானல் வரி (old book - rare)

Kaanal Vari

கானல்வரி பற்றி பேராசிரியர் ப. முருகன் அவர்கள் பெரிய ஆய்வு ஒன்றைச் செய்து கானல்வரி என்ற இந்த நூலில் விளக்குகிறார். அவரது ஆய்வு படிப்பவர்களை மேலும் கேள்விக் குறிக்கு ஆளாக்காது தெளிவை ஏற்படுத்தும் கதையோட்டத்தோடு எழுதப்பட்ட இந்நூல் படிப்பவர்களுக்குப் பல நூல் எடுத்துக்காட்டுக்களைத் தருகிறது.

Interested in this book? Check Price on Amazon
Tags
பொதுஅறிவு வினா-விடை தகவல்கள்
Shelves
தமிழ்மொழி ப. முருகன் book

More like this


தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …

Check Price

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும்…

Check Price

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறை…

Check Price

கம்பன் கண்ட தமிழகம் (old book rare)

தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …

Check Price

தமிழ் விடுகதைக் களஞ்சியம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பக…

Check Price

திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள்

திருவள்ளுவருடைய பொருள் நூல் கருத்துக்கள் அனைத்தும் அறத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாலும், ஏனைய பால்களிலும் கருத்துக்கள் சிதறுண்டு கிடப்பதால், அவைகளையும் தொகுத்துக் கொடுக்…

Check Price

இன்றமிழ் இலக்கணம்

பிறமொழிக் கலப்பாலும் ஊடகங்களின் திட்டமிட்ட மொழிச் சிதைப்பினாலும், தமிழ்மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையை இழந்து கொச்சைப்படுத்தப்பட்டு கல்வி நிலையங்களில் சீரழிந்து காணப்படுக…

Check Price

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்)

திருக்குறள் என்ற இந்நூலில் அடக்கமுடைமை,அமைச்சு,அரண்,அருளுடைமை,அலர் அறிவுறுத்தல்,அவர்வயின் விதும்பல் போன்ற பல அதிகாரங்களும் அதற்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகைய…

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price

திருக்குறள் கலைஞர் உரை

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …

Check Price

பயன்முறைத் தமிழ்

மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்கு…

Check Price

நளவெண்பா

மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…

Check Price