Select a cover image
Searching for images...
Saving cover image...
சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள்
Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal
- Pages
- 88
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123409665
கலையும் இலக்கியமும் மனித வாழ்வைச், செழுமைப்படுத்துகிறது. சமூக சிக்கல்களையும், பிரச்சனைகளையும் எடுத்துக்கூறி தீர்வுக்கு வழிகாட்டுவது சிறந்த கலை, இலக்கியம், இதனைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
Genres
Tags
Shelves
More like this
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
நிலமெல்லாம் ரத்தம்
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வ…
அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்
எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்டவுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வதில்லை. எதிரியின் படை அதிகமாக வாக, வேட்டை மும்முரமாகும். விருதுகள் விதம்விதம் பெற…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6
இந்நூலாசிரியர், சோ அவர்கள் ஹிந்து மத சாஸ்திரங்களிலும், சம்பிரதாயங்களிலும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.இப்படி இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பவர். இ…
ஆதி பொதுவுடைமைச் சமூகம்
எளிய இனிய தமிழ் நடையில் சமூக வரலாற்றை, இந்தியப் பின்புலத்தில் தருகிறார் ஆசிரியர். அனைவரும் படித்தறியத்தக நூலாக, ராகுல் சாங்கிருத்தியாயனின் பெரு நூல்களைக் கற்றிறிவதற்கா…
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…
பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?)
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவர…
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…
காவிப்படை
மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து மதக்கலவரங்களைத் தூண்டி வரும் ஆர்.எஸ். எஸ். ஐயும் அதன் பரிவாரங்களையும் அம்பலப்படுத்த வேண்டியது தேசபக்தக் கடமையாகும். மீண்டும் அவர்கள் ஆட்சியதிகாரத்…
தேசமென்பது மண்ணல்ல…
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்று பாடினார் பாரதி. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சாகத்திய அகாடமி வெளியிடும் "இந்தியன் விட்ரேச்சர்" ஆங்கில…
அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு
சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…