Select a cover image
Searching for images...
Saving cover image...
தாதாசாகிப் பால்கே, இந்திய சினிமாவின் தந்தை என்ற சிறப்புக்குரியவர் தாதாசாகிப் பால்கே. சுமார் இருபது ஆண்டுகாலம் படத்தொழிலில் எல்லா கஷ்ட, நஷ்டங்களையும் சந்தித்து, சமாளித்து காலூன்றிய அவர் நூறு கதைத் திரைப்படங்களையும், முப்பது குறும்படங்களையும் தயாரித்தார். படத்தின் இயக்குநரும் அவரே. பால்கே இயக்கிய முதல் மௌனப்படம் 1913-ஆம் ஆண்டிலும், கடைசி மௌனப்படம் 1932-ஆம் ஆண்டிலும் வெளிவந்தது...
Genres
Shelves
More like this
திரையுலக சாதனைப் பெண்மணிகள்
பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே …
கோட்டையும் கோடம்பாக்கமும்
அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள். இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நு…
திரைக்கதை பயிற்சிப் புத்தகம்
திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய ப…
அப்புசாமி படம் எடுக்கிறார்
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'…
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 2
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…
பார்வை 360
சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்க…
குடும்ப கவலைகளை முறியடிப்பது எப்படி?
குடும்பத்திற்கும் மகழ்ச்சி வராவாக அனைய வேண்டும் கவலையைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் .பணப் பிரசனைகளும் குணப் பிரச்சனைகளும் மனப் பிரச்சனைகளும் கவலையை வேக வேகமாக குடும்பத்திற்கு…
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…