அதிர்ஷ்ட கைரேகைக் களஞ்சியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அதிர்ஷ்ட கைரேகைக் களஞ்சியம்

Athisdak Kairekai Kalanjiyam

ஜோதிட சாஸ்திரத்தில் கைரேகை சாஸ்திரம் ஒரு பிரிவு,கைரேகை சாஸ்திரத்தில் சூரியன், சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி ஆகிய ஏழு கிரகங்களே குறிப்பிடப் படுகிறது.நமது கையில் எழு கிரகங்கள் அமைந்துள்ள இடத்திற்கு கிரகமேடு என்று பெயர்.இதைச் சூரியமேடு, சந்திரமேடு, செவ்வாய்மேடு, புதன்மேடு,குருமேடு, சுக்கிரமேடு, சனிமேடு என்று அழைப்பார்கள்.

Shelves
ஜோதிடம் பாலாஜி book

More like this


108 ஜோதிட ரகசியங்கள்

ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்பே அவர்களின் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நமது கர்ம வினைக் கேற்ப்பவே அனைத்தும் நடைபெறும் என்பதும், அவை முன்பே…

திருஷ்டிகளும் பரிகாரங்களும்

'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும். திருஷ்டிகள…

சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி

சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது.…

ஜாதகப்படி மனையடி சாஸ்திரம்

ஜாதகப்படி மனையடி சாஸ்திரமும் வீடுகட்டும் யோகமும் என்ற புத்தகத்தில் இதுவரை வெளிவராத கருத்துக்கள், வரைபடங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. வீடு கட்டும் யோகம் எவருக்கு உள்ளது என …

பழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)

நமக்குக் கிடைத்திருக்கும் ஜோதிட நூல்களில், மிக மிகப் பழமையானவை என்று சொல்லத்தக்கவை, சர்வார்த்த சிந்தாமணி, ஜோதிட அலங்காரம், பிருகத் ஜாதகம் எனப்படும் மங்களேசுவரியம் ஆகியவைய…

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை

‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிக…

புத்திர பாக்கியம்

''புத்திர பாக்கியம்'' என்ற இந்நூல் ஒரு ஜோதிட நூலாக வெளிவந்த போதிலும், இதில் அநேக வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியுள்ளன். உண்மையில் இது ஜோதிட சாஸ்திரத்தின் சுடரொளி! உலக நடை…

கனவுகள் தரும் பலன்கள்

நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…

கிரகங்களும் நோய்களும்

ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது. அது போன்…

கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்

நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…