சுகபோகத் தீவுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுகபோகத் தீவுகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஓர் அருமையான காதலை - காதலர்களை சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் பிரித்து வேடிக்கைப் பார்த்தாலும் உண்மையான காதல் ஜெயித்தே தீரும்! என்பதை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள அருமையான சமூக நாவல். இந்நாவலில் சமூக அவலங்களை தேவையான அளவுக்குக் கலந்து விறுவிறுப்பான கதையோட்டத்திற்கு வழிவகுத்துள்ளார் ஆசிரியர்.

Shelves
பொது பிரபஞ்சன் book

More like this


சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…

தாழப் பறக்காத பரத்தையர் கொடி

பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்…

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனை…

நாவல் பழ இளவரசியின் கதை

அவர்கள் இருட்டும் முன்பு, காட்டைக் கடந்தாக வேண்டும். சதுப்பு நிலம் போன்று தரை, கால் உள்வாங்கியது. ஆபத்தான வெளி, சருகுகள் குப்பைகள் மூடி, மண்ணில் முகம் மறைந்து கிடந்தது. அங்…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்

இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…

தமிழ் மொழியின் வரலாறு

தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்க…

காகித மனிதர்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதும…