Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 79
- Publisher
- சந்தியா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789384915063
கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துறந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன். கலாப்ரியா
Genres
Shelves
More like this
பார்த்தால் சிணுங்கி
Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
இரவு மிருகம்
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…
பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு
பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…
கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்
காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெ…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 7 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்
பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் …
ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்
உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? …
எட்டயபுரம்
இக் குறுங்காவியத்தின் மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, காட்சிப் படிமங்களை அமைக்கும் திறன், வாழ்வின் மீதான பார்வை, அனுபவ வெளிப்பாட்டின் அடிப்படைக் குறியீடான மொழியை ஆற்…
வானில் விழுந்த கோடுகள்
கலாப்ரியாவின் இந்தச் சிறுகதைகளில் ஆண்களை விடவும் பெண் கதாபாத்திரங்களே திருத்தமாக, தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவே இக்கதைகளின் சிறப்பு என்பேன். புரிந்து கொ…
பனிக்கால ஊஞ்சல்
குறுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையான்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள். ஒரு காட்சிப் படிமம் அல்லது ஒரு அணுபவத் தீற்றலை எந்த ஒரு கூடுதல் கனமகளும் அற்ற வ…