ஸர்வ மங்களம் தரும் ஸ்ரீ லிங்க புராணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஸர்வ மங்களம் தரும் ஸ்ரீ லிங்க புராணம்

Sarvamangalam Tharum Sri. Sivalinga Puranam

Pages
232
Publisher
நர்மதா பதிப்பகம்
Language
TA

பிரம்மதேவரால் சிருஷ்டிக்கப்பட்ட நைமிசாரண்யத்தபோவனம் அருந்தவம் புரியும் ஞானியர்கள் தவமியற்றும் அறச் சாலை! வேள்விப்புகையும் வேதகோஷமும் இணைந்து காணும் சுந்தரபூமி! அல்லும் பகலும் பதினெண் புராணங்கள் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திரம்! கங்கை நதியானவள், பகீரதனுக்காகப் பொங்கி பிரவாஹம் எடுத்து வந்த புனித தீர்த்த தலம்! விரிசடை அண்ணலான ஈசனின் திரிசடையில் அலங்கரிக்கும் வண்ண மலர்களைத் தாங்க…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் நாகர்கோவில் கிருஷ்ணன் book

More like this


கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

படிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்

ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவ…

Check Price

கல்வியில் சிறக்க மந்திரங்கள்

சரஸ்வதி தியான மந்திரம் : சித்த, கந்தர்வ, யக்யாதிர், சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ சரஸ்வதி துவாதச நாமாவளி : ஓம் பாரதியை நமஹ ஓம் சரஸ்வதி…

Check Price

சித்தர்களின் மந்திரக்கலை

யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும் மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி ம…

Check Price

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

Check Price

அருள் பெற்ற நாயன்மார்கள்

" செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிட…

Check Price

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

Check Price

சகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம்

இக்கலியுகத்தில் நாம் பரமாத்மாவை அடைவதற்கு காடு புகுந்து கடுந்தவம் புரியத் தேவையில்லை தந்தை சொல் காக்க நாடு களைந்து காடு புகுந்த ஸ்ரீராமனின் தாருநாமத்தை எந்நேரமும் சிந்த…

Check Price

நிம்மதி தரும் மந்திர மஞ்சரி

இந்து சமயத்தில் ஒவ்வொரு கடவுளையும் வணங்கி வழிபடுவதற்குப் பாமாலைகள், மந்திரங்கள் பல உண்டு.ஆண்டவனின் அகம் குளிரச் செய்ய, அடியவர்கள் வணங்கி வழிபடவேண்டிய ஸ்தோத்திரங்களின் தொகுப்…

Check Price