Select a cover image
Searching for images...
Saving cover image...
விவாதம் என்பது வீண் சர்ச்சையல்ல. வெற்றுப் பரபரப்புக்காக, "சும்மா எதையாவது கொளுத்திப்போடலாம்" என்பதற்காக, ஞாநி போகிறபோக்கில் எதையோ எழுதிச் செல்வதில்லை. நமது அரசியல்வாதிகளும் சரி, சமூகத் தலைவர்களும் சரி, மக்களை மதிப்பதில்லை. தாங்கள் செய்வதைச் செய்துவிட்டு, மக்களை சரிகட்டிக்கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே இருக்கிறார்கள். ஒரு துணிச்சல்மிக்க பத்திரிகையாளர்தான் பொதுமக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார். மக்கள…
More like this
ஓ! பக்கங்கள் (பாகம் 1)
உணர்வுள்ள எந்த குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம். மக்களின் பார்வையில்…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
மென் காற்றில் விளை சுகமே
எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு …