Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 395
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123413912
முனைவர்.கி. முப்பால்மணி தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவர். குறிப்பாகத் தமிழக மெய்யியல் சிந்தனை மரபுகளில் ஆழ்ந்த ஆராய்ச்சித் தடம் பதித்தவர். மேலைநாட்டு, இந்திய நாட்டுச் சிந்தனைகளின் முரண்பாடுகள், சமூகமாற்றங்கள் பற்றி ஆராய்வதில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர், அறிந்திராத பல நூல்களைத் தேடிக் கண்டு ஆய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்வதில் ஆர்வம் மிக்கவர்.தமிழகத்தில் சங்க காலம், பக்திக்காலம், காலனி ஆதிக்கக் காலத்தில் ஏ…
More like this
டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…
மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare)
இந்நூலில் எஞ்சின் கோளாறுகள், அக்கோளாறுகளுக்குகான காரணங்கள், அக்கோளாறுகளைச் செப்பணிடும் முறைகள் ஆகிய அனைத்தும் அட்டவணை மூலமாக விளக்கிக் காட்டியிருப்பது சிறப்பானதாக உள்ளது…
தாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி
No description added
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
கவிமணி ஒரு 'மான்மியம்' படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த 'இரண்ட…
ஓஷோவின் பார்வையில்...
படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…
அண்ணாவின் அறிவுக் கனிகள்
அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…
கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)
இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
மோட்டார் கார் மெக்கானிசம்
மோட்டார் கார் எஞ்ஜினின் அமைப்பு, இயங்கும் முறை முதலான நுட்பமான அறிவியல் அம்சங்களை எளிய இனித தமிழில் வரைபடங்களுடன் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)
காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
இலக்கியப் பேருரைகள்
ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளை குறித்து எஸ் ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கி…