Select a cover image
Searching for images...
Saving cover image...
வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் 3
Vedhaththiri Maharishiyin Ponmozhigal Part III
அறிஞர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக சொல்வது பொன் மொழியாகும். அந்த வகையில் அருட்தந்தையின் உபதேசங்களை பொன்மொழிகளாகத் தொகுத்துள்ளார் நமது ஞானச்செல்வர் பானுகுமார்,கடமையைக் கடவுள் பணியாக ஆற்றி வருபவர். செய்வன வற்றைத் திருத்தச் செய்யும் பண்பாளர், அவர் எண்ணத்தால்சொல்லால்- செயலால்- எழுத்தால் பலருக்கும் உதவி வரும் பெருந் தகையாளர். அருட்தந்தையின் மீது அளவற்ற குருபக்தி கொண்டவர். இவரது குடும்பமே அருட்தந்தை…
Genres
Shelves
More like this
அப்துல்கலாம் பொன்மொழிகள்
நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும். அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு …
அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள்
திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும், நபிகள் நாயகத்தின் பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, த…
பசுமை பற்றிய 40 நபிமொழிகள்
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், ப…
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
தலைவருடைய திரைப்பட காட்சிகள், வசனங்கள், பாடல்கள் எல்லாம் அவருடைய ஒவ்வொரு ரசிகருக்கும் நான் உள்பட மனப்பாடமாக தெரியும், தலைவர் தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கு அளித்த ப…