Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 160
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
என் இனிய வாசக நண்பர்களே! முதலில் மகிழ்வோடு... நன்றியோடு உங்களை வணங்கி மகிழ்கிறேன்! மீண்டும் ஒரு நல்ல நூல்வழியே உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி நூறு நூல்கள் படைப்பதை ஒரு லட்சியமாகக் கொண்டு எழுதத் தொடங்கினேன். இதில் இது 95-வது நூல்! உண்மையில் மகிழ்ச்சி. இன்னும் பத்து நூல் களுக்கு; ஸ்கிரிப்ட் ரெடி! நூறைத் தாண்டியும் விரைவில் எழுதி முடிப்பேன். உங்கள் ஆதரவால், பதிப்பக ஒத்துழைப்பால் இது சாத்தியமாகிறத…
Genres
Shelves
More like this
ஆவிகளுடன் நாங்கள்
மனிதர்கள் இறந்த பின்பும் ஆவி வடிவில் ஆவி உலகில் வாழ்கிறார்கள் , நம்மை கவனிக்கிறார்கள் நாம் அழைத்த போது நம்முடன் வந்து பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல் ஆவிக…
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…
நகைச்சுவை குட்டிக்கதைகள்
நகைச்சுவைக் குட்டிக்கதைகள் என்ற இந்நூலில் அறுபத்தைந்து குட்டிக்கதைகள் இடம் பெற்றுள்ளன. படிக்கின்றவர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கும் வகையில் கதைகள் அமைந்துள்ளன. வயிறு குலுங்கச் ச…
டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…
குறிஞ்சித் தேன்
பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக்கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் க…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
கலைஞர் வாழ்வில் பெரியார்
கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை... அதுவும படிக்கிற காலத்திலேயே... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்... ஒரே கல்லில் இரண்…
பாரதியின் புதுமைச் சிந்தனையில் புதிய ஆத்திச்சூடி
இந்த நூல் செய்து வரும் சிறிய தொண்டுக்கு ஆதரவும் ஆசியும். கேட்டு தமிழ் கூறும் நல்லுலகை வேண்டுகிறோம். இந்த இரண்டாம் பதிப்பை சிறந்த முறையில் ...
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
மென் காற்றில் விளை சுகமே
எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…
தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்
ஒரு பொன்மொழியை படித்தால் அதன் உள்ளே ஆயிரம் கருத்துகள் அமிழ்ந்து கிடப்பதைக் காணலாம். அதுபற்றி என் கருத்துகளைச் சொல்லி நீங்களும் சிந்திக்க உங்களை தூண்டும் நூல் இது. இந்நூலில் ந…