குறள் களஞ்சியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குறள் களஞ்சியம்

Kural kalanjiyam

வாழ்வை சகல கோணங்களிலும் பார்க்கிறது திருக்குறள். ஒட்டுமொத்த உலக வாழ்க்கையையும் முழுப்பரிமாணத்தில் படம்பிடித்து முப்பரிமாணக் காட்சிகளாக நம்முன் விரிய வைத்திருக்கிறது வள்ளுவனின் எழுதுகோல். வள்ளுவத்தை ஒருவன் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டாலே போதும் - வாழ்க்கை அவனுக்கு வசப்பட்டுவிடும். இந்த உலகப் பொதுமறையைக் கைவிளக்காக வைத்திருப்பவன் வாழ்வின் இண்டு இடுக்குகளிலும் இடர்ப்பாடு இன்றி இயங்க முடியும். வாழ்…

Tags
Thirukkural திருக்குறள் தமிழ்காப்பியம்
Shelves
பொது book கவிஞர் பத்மதேவன்

More like this


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)

காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …

தமிழ் மொழியின் வரலாறு

தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்க…

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்

ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு'…

கையில் அள்ளிய கடல்

முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…

அன்பிற் சிறந்த தவமில்லை.....

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம்…

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

ஸீரோ டிகிரி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…