Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 67
- Publisher
- அறிவுப் பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789380130170
உலக அரங்கில் முதன் முதலாக தமிழ் ஒலித்தது 2008 -ஆம் ஆண்டில்தான். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபாக்சே தமிழில் பேசினார். அப்பாவித் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் அழித்த இவர் தமிழில் பேசியது அதிசயமான உலக சாதனையாகும். தினமும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்தால் ஒரே ஒலிம்பிக்கில் எட்டுத் தங்கப்பதக்கங்களை அதுவும் ஏழு உலக சாதனைகளுடன் வெல்லமுடியும் என்று நிரூபித்தவர் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல…
More like this
அண்ணன் அல்ல அப்பா (பழைய அறிய புத்தகம்)
தன் தம்பியின் ஊனத்தைக் குணப்படுத்தி, 'ஒட்டம் பந்தய வீரனாக ஆக்கியே தீருவேன்!' என்று திண்ணமாக எண்ணிய இக்கதை நாயகன் வேலாயுதம், எண்ணிய எண்ணியாங்கு எய்திய காரணம், கொலம்பஸிடம் இ…
உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்
உலக அளவில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களைவிடக் கொஞ்சநேரம் அதிகமாகத் தைரியத்துடன் நின்று செயல்பட்டுள்ளனர். உலக சாதனையாளர்களுடன், இந்த நூலில் ஆ.பெ.ஜெ.அப்து…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள்
ஒவ்வொரு நாளென்னும் நதியில் எதிர்நீச்சலிட்டு செல்வோரின் கைக்கு தன்னம்பிக்கையெனும் கயிற்றினை வீசியெறிந்து கரைக்கு வந்துசேர தூண்டுகிறார் நூலாசிரியர். மனிதன் வாழவேண்டும் அதுவ…
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
அழகோ அழகு
பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…
ஒவ்வொரு நாளும் அற்புதம்
பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் கருத்து தெரிவிக்காமல் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தினசரி அடிப்படையில் ஒவ்வொரு ந…
ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்
சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்…
விஜி
பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி ந…