திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]
Share:

திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]

Check Price on Amazon
4.36/5 · 89 ratings

திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]

4.36/5 · 89 ratings
பதிப்பகம்
LAKSHMI SRI PATHIPAGAM
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DN2Z6WVR

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போராடியது என்பதனை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்துள்ளார். இந்நூல் முதல் இரண்டு பாகங்கள் திருவரங்கன் உலா என்றும், ம…

Interested in this book? Check Price on Amazon

user_11708

★ 5/5
மகத்தான உணர்வுகளும் நடவடிக்கைகளும் நிறைந்த அழகான புதினம்.

user_11707

★ 4/5
ஸ்ரீ வேணுகோபாலனின் திருவரங்கன் உலா - பிரபல்யம் இல்லாதது போல தோன்றினாலும், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு அற்புதமான ஆன்மீக வரலாற்று நாவல். ஒவ்வொரு பாகமும் ஒரு புதிரோடு முடிவதும், அடுத்த பாகத்தில் அதை வெளிப்படுத்துவதுமாக மிக வேகமாக கதை நகரும். கண்டிப்பாக எந்த ஒரு சமயத்திலும் படிப்பதில் சோர்வோ, தொய்வோ இல்லாமல் முழு ஈடுபாடோடு படிக்க முடிகிறது. சைவமோ, வைணவமோ ஒரு கடவுளுக்கு ஏற்படும் கஷ்டகாலம் எல்லாருடைய மனதையும் உருக வைத்துவிடும். சாதாரண மக்களின் கஷ்டம் மிக அற்பமே. ஒரு சிறு படை அதுவும் சாதாரண மக்கள், கடவுளுக்காக மேற்கொண்ட முயற்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. குலசேகரன் - கதையின் நாயகன். தொடக்கத்திலிருந்து அவனின் வீர செயல்களும், தீர்க்கமான யோசனைகளும் அவனை நல்லதொரு வைனானவனாக காட்டியிருப்பார். இதை களைந்து ஓர் ஆன்மீக வரலாறை படிக்கும் ஆர்வம் இருப்போர், கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.

user_11706

★ 5/5
மலைச்சாக்கங்கள் எழுதும் எழுத்தாளர் எழுதிய ஒரு சிறந்த அறிவார்ந்த படைப்பு. மிகவும் பிடித்திருந்தது.

user_11705

★ 3/5
சலிப்புத்தட்டாத சுமாரான கதை. ஒரு நல்ல வரலாற்றுப் புனைவு போல, அந்த காலத்திற்கோ, இடத்திற்கு நம்மை அழைத்துச்செல்லவில்லை. கதாநாயகர்களிடம் வீரமோ அறிவுக்கூர்மையோ எதுவுமில்லை. கதையும் நிகழ்வுகளும் மிகவும் மேம்போக்காக நகர்கிறது. நடுநிலையோடு கொஞ்சம் அறிவுடன் சிந்தித்தால் ஒரு சிலைக்கு இவ்வளவு அக்கப்போரா என்று சிரிப்புத்தான் வருகிறது.

user_11704

★ 5/5
உண்மையான ஒரு சம்பவத்தை எழுத்தாளர் அழகாக புனைவாக்கியுள்ளார். காதலையும் பின்னணியாக வைத்துள்ளார். 14-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கத்தின் புனித சிலையை கொள்ளையரிடமிருந்து காப்பாற்ற அதை தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஸ்ரீரங்கனிடமான மக்களின் அன்பு மற்றும் அவனை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் உணர்ச்சிகரமானவை. தமிழில் வாசிக்கும் வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியமான ஒன்று.
Shelves
வரலாற்றுப் புனைகதை Historical Fiction

More like this


திருவரங்கன் உலா, பாகம் 1 [Thiruvarangan Ulaa 1]

திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாக…

4.3/5 · 54 ratings
Check Price

திருவரங்கன் உலா, பாகம் 3-4

திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாக…

4.22/5 · 23 ratings
Check Price

திருவரங்கன் உலா, முழுத்தொகுப்பு [Thiruvarangan Ula 1-4]

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல ச…

4.25/5 · 8 ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.62/5 · 7K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

4.64/5 · 4K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

வந்தார்கள் வென்றார்கள்

இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…

4.26/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price