Select a cover image
Searching for images...
Saving cover image...
பதினெட்டு புராணங்களில் ஒன்றான 'ஸ்ரீமத் பாகவதம்'புராணங்களில் ரத்தினம் என்று போற்றப்படும் பெருமைக்குரியது. இது பகவான் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லும் மகா காவியம். கண்ணனின் லீலைகளையும்,தெய்வீகக் குணங்களையும் விவரிக்கும் பாரதப் பொக்கிஷம். எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது நிச்சயம்.
Genres
Tags
Shelves
More like this
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்
மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் …
சைவமும் வைணவமும்
திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெற…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
சித்தமெல்லாம் சிவமயம் - (ஒலிப் புத்தகம்)
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். க…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
நினைத்தால் நிம்மதி
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
மகாபாரதம் - (ஒலிப் புத்தகம்)
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி. பாராதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்பணிக்கிறோம்..