Select a cover image
Searching for images...
Saving cover image...
பெண்களின் இடர் கண்டு இரவுகள் ஆழுகின்றன என்று 'ஒர் இரவின் அழுகை' என்ற கவிதை கனல் கக்குகிறது. காலங்காலமாய் பெண்கள் அடக்கப்பட்டு, அமுக்கப்பட்டு வந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டும் சிறு முயற்சியே இக்கவிதை நூல் என்று பெண்களின் இயல்பு நிலைகளையும் இழிநிலைகளையும் எடுத்துக் கூறி பெண்கள் முழுமை பெறவேண்டும், முழு உரிமை பெறவேண்டும் என்று தீர்க்கக்கோடு சீறுகிறார். இருபாலாரும் படித்துணர்ந்து விழிப்புணர்வு பெறவே…
Genres
Shelves
More like this
பெண்ணின் வெளியும் இருப்பும்
காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…
வீட்டிலேயே பியூட்டி பார்லர்
இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மன…
பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்
பெண்களுக்கு எதிரான எந்தவொரு பாலின பாகுபாடும், பெண் சமத்துவத்திற்கு எதிரான தடைகள் ஆகும். பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கையை ஐக்கிய …
அழகின் ரகசியம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..! உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான …
டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்
மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக …
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையி…
என்ன அழகு எத்தனை அழகு
இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்…
தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…